கோவில்பட்டி புனித சூசையப்பர் திருத்தலத்தில் பாதம் கழுவும் நிகழ்வு
இயேசு கிறிஸ்து பெரிய வியாழன் அன்று யூதாசால் காட்டிக் கொடுக்கப்பட்டு பெரிய வெள்ளி அன்று சிலுவையில் அறையப்பட்டு மரணத்தை தழுவி மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து வருவார். பெரிய வியாழனன்று இயேசு கிறிஸ்து மூன்று முக்கிய நிகழ்வுகளை நிகழ்த்தினார் 1. தன் சீடர்களுடன் அமர்ந்து தான் கடைசி இரவு உணவு உட்கொண்டு நற்கருணையை ஏற்படுத்தினார் . 2 . தன் சீடர்களின் பாதங்களை கழுவி தன் மேலாடையால் துடைத்து முத்தமிட்டு நான் உங்களுக்கு பணிவிடை செய்வது போல நீங்களும் … Continue reading கோவில்பட்டி புனித சூசையப்பர் திருத்தலத்தில் பாதம் கழுவும் நிகழ்வு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed